top of page
சமீபத்திய பதிவுகள்
எல்லா பதிவுகள்


சீலியின் சரீரம் (சிறுகதை)
பாவமன்னிப்புக் கூண்டின் ‘பாதிரியார் இருக்கையில்’ சங்கோஜத்துடன் உட்கார்ந்திருந்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அலெக்ஸ் மாதாபிள்ளை. தங்கச்...
Aug 29, 202311 min read


தப்புத் தப்பாய் ஒரு தலித் தற்கொலை!
போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின்படி, ஓரியூர் கிறிஸ்டோபர் (எல்லாப் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன) தப்புதப்பாய், தீக்குளித்துத் தற்கொலை...
Aug 29, 20238 min read


கோணங்கி பாலியல் விவகாரம்
அன்புள்ள தர்மராஜ், நாட்டார் வழக்காற்றியல் பேராசிரியராக மட்டுமே அறிந்திருந்த உங்களின் அரங்கக் கலை ஈடுபாடு வியப்பிற்குரியது. அகாஸ்டோ...
Aug 29, 20235 min read


பார்ப்பாரைப் பறைகிறவர்களாக மாற்றும் நாடகம்
முன் பத்திச் சுருக்கம்: (நயினார் நோன்பு விவாத உரையாடலில் முத்தம்மா என்ற பெண் எழுப்பிய கேள்வியை (சொர்க்கம்னா, அதுல ஏழைக்கொரு வழி,...
Aug 29, 20235 min read


கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்
அன்பிற்கினிய தருமராஜ், வணக்கம். தங்களின் கிராமத்தானைக் கொல் கட்டுரையைப் பலமுறை வாசித்த பின்பே எழுதுகிறேன். நீங்கள், ஒரு நாட்டுப்புற...
Aug 29, 20233 min read


கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி!
நாட்டுப்புறவியலைக் கற்றுக்கொள்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதைக் கற்றுக்கொண்ட மாத்திரத்தில், உங்களுக்குள் ஒளிந்திருந்த கிராமத்தான்...
Aug 29, 20237 min read


மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’
என்றைக்கு ஜல்லிக்கட்டு பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பித்தேனோ, அன்றிலிருந்து இந்தக் கேள்வி என்னைப் படுத்திக் கொண்டிருக்கிறது. விலங்குகள் பேசுமா?...
Aug 29, 20236 min read


அந்தக் காலத்து ஒலிப்புத்தகம்
சொர்க்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால், அந்தக் கற்பனை மீது மரியாதை உண்டு. ஏனெனில், அந்தக் கற்பனையில் ‘ஒன்றுமில்லை’ மட்டுமே...
Aug 29, 20236 min read
bottom of page












































