top of page
சமீபத்திய பதிவுகள்
எல்லா பதிவுகள்


கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி! – விவாதம்
அன்பிற்கினிய தருமராஜ், வணக்கம். தங்களின் கிராமத்தானைக் கொல் கட்டுரையைப் பலமுறை வாசித்த பின்பே எழுதுகிறேன். நீங்கள், ஒரு நாட்டுப்புற...
Aug 29, 20233 min read


கிராமத்தானைக் கொல்! வழக்கத்தை ஒழி!
நாட்டுப்புறவியலைக் கற்றுக்கொள்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது. அதைக் கற்றுக்கொண்ட மாத்திரத்தில், உங்களுக்குள் ஒளிந்திருந்த கிராமத்தான்...
Aug 29, 20237 min read


மொழியியலின் ‘அப்பா-அம்மா விளையாட்டு’
என்றைக்கு ஜல்லிக்கட்டு பற்றிய ஆராய்ச்சியை ஆரம்பித்தேனோ, அன்றிலிருந்து இந்தக் கேள்வி என்னைப் படுத்திக் கொண்டிருக்கிறது. விலங்குகள் பேசுமா?...
Aug 29, 20236 min read


அந்தக் காலத்து ஒலிப்புத்தகம்
சொர்க்கத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால், அந்தக் கற்பனை மீது மரியாதை உண்டு. ஏனெனில், அந்தக் கற்பனையில் ‘ஒன்றுமில்லை’ மட்டுமே...
Aug 29, 20236 min read


பசுப் பாசாங்கும் காளைக் கூச்சமும்
பில் (Bhil) என்றொரு பழங்குடியினம். (‘பில்’ சமஸ்கிருதச் சொல்; தமிழில் ‘வில்’ என்று பொருள்.) வட இந்தியாவில் காணப்படுகிறது. தங்களை ஏகலைவனின்...
Aug 29, 20235 min read


பூனையைப் போல் உலவும் கதைகள்
அம்மா படிக்கப்போன கதை ஒரு பூனையைப் போல குடும்பத்திற்குள் சுற்றி சுற்றி வந்தது. ஒரு பூனை என்றா சொன்னேன், தப்பு; ஒரு அல்ல, ஒரு பாட்டம்...
Aug 29, 202310 min read


அயோத்திதாசரும் இளையராஜாவும்
கோட்டிங்கன் வந்ததிலிருந்தே கஜீ (கஜேந்திரன் அய்யாதுரை),   ‘Trou வுக்கு போக வேண்டும் தர்மு.  உனக்கு அது பிடிக்கும்’ என்று சொல்லிக் கொண்டே...
Aug 29, 20234 min read


சாதி சரி; தீண்டாமை தான் தப்பு!
ஆண்டி, மாரி என்ற இரு பாத்திரங்களின் குணங்கள் இப்படியான 'பாதுகாவலன் - பலவீனன்' என்ற வகைமாதிரியாகவே அந்நாவல் முழுவதும்...
Aug 29, 20233 min read
bottom of page
























































