top of page
சமீபத்திய பதிவுகள்
எல்லா பதிவுகள்


அயோத்திதாசரும் இளையராஜாவும்
கோட்டிங்கன் வந்ததிலிருந்தே கஜீ (கஜேந்திரன் அய்யாதுரை), ‘Trou வுக்கு போக வேண்டும் தர்மு. உனக்கு அது பிடிக்கும்’ என்று சொல்லிக் கொண்டே...
Aug 29, 20234 min read
3
0


சாதி சரி; தீண்டாமை தான் தப்பு!
ஆண்டி, மாரி என்ற இரு பாத்திரங்களின் குணங்கள் இப்படியான 'பாதுகாவலன் - பலவீனன்' என்ற வகைமாதிரியாகவே அந்நாவல் முழுவதும்...
Aug 29, 20233 min read
9
0


சங்கப் பேச்சு - நற்றிணை எருமை
சங்கப்பனுவல்களில் கேட்கும் குரல்கள் யாருடையவை? அவை ஏன் குரல்களாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன? அக்குரல்கள் யாரிடம் பேசுகின்றனவோ...
Aug 29, 20237 min read
9
0


அம்பேத்கரை வாசிப்பது எப்படி? - விவாதம்
வணக்கம். இந்த முக்கியமான கட்டுரை குறித்த தங்கள் விளக்கங்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேண். ஆனால் சில இடங்களில் அம்பேத்கரின்...
Aug 29, 20237 min read
12
0


பாண்டியன், எஸ்பொ, செல்வா கனகநாயகம் ஒரு திரைப்படத்திற்காவது திரைக்கதை எழுதாதது யாருடைய தவறு?
பொதுப்புத்தியிலிருந்து சம அளவு விலகியிருந்த அல்லது விலக்கப்பட்டிருந்தவர்கள் MSS பாண்டியனும் ருத்ரையாவும் (இந்தப் பதிவை இப்படி வேறொரு...
Aug 29, 20233 min read
2
0
நன்றி வெ. ராமசாமி, பத்ரி சேஷாத்ரி...
மானிடவியல், நாட்டுப்புறவியல், சமூகவியல் சார்ந்த கட்டுரைகளைத் தமிழில் படிப்பதற்கு ஐந்தாறு பேர்களே இருக்கிறார்கள் என்ற நினைப்பில் நிறைய...
Aug 29, 20231 min read
3
0


அன்புள்ள ஜெயமோகன்
அன்புள்ள ஜெயமோகன், நீங்கள் பின்னூட்டம் வழியாக வந்ததில் ஒரு சின்ன அசௌகரியம் இருந்தது என்றாலும், அதன் பின் உங்களை வரவேற்கிற புன்னகை என்...
Aug 29, 202311 min read
8
0


'அப்நார்மல்' மெடிக்கல் ரிப்போர்ட்
மதினிமார்களின் கதைகளுக்குப் பின்பு கோணங்கி 'வாக்கிய நோயால்' பாதிக்கப்பட்டிருந்தார். கண்ட கண்ட தண்ணியைக் குடித்ததினால் தான் அவருக்கு...
Aug 29, 20233 min read
6
0
bottom of page