top of page
சமீபத்திய பதிவுகள்
எல்லா பதிவுகள்


ஆவுடையாள் கேட்ட பிச்சை
நீண்ட இடைவெளிக்குப் பின், அம்மாவின் கனவுகளில் மரகதப் பச்சை நிற பாம்புகள் வரத் தொடங்கின. அம்மா எப்பொழுதுமே ப்ராய்டை நம்பியதில்லை. இந்த...
Aug 29, 20233 min read


‘தாய்மொழி’ என்ற ஏமாற்று வேலை
நேற்றைய சென்னைப் பல்கலைக்கழக கருத்தரங்கம், ஒரு சுவராஸ்யமான தகவலோடு ஆரம்பித்தது. Endangered Languages என்ற பதத்தை எப்படி தமிழ்...
Aug 29, 20234 min read


இலங்கையில் சிங்களவர்! உலகெங்கும் ஈழத்தமிழர்!
(4-02-2017 அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசியதன் எழுத்து வடிவம்.) வேற்றுமைகளே உண்மை / வேற்றுமைகளைக் கடந்த உண்மை நான்...
Aug 29, 20236 min read


அப்பாவைக் கொன்று தின்ற கனி - ஜெயமோகனின் சிறுகதை
ஆனந்த விகடனில் ஜெயமோகன் ஒரு கதை எழுதியிருக்கிறார். ஒரு அப்பாவை, ஒரு அம்மா கைதவறிக் கொன்று விடுகிறாள். குற்றவுணர்வு அவளைக் கொல்கிறது. ...
Aug 29, 20234 min read
வாரிசு அரசியலுக்கும் பாசிசத்திற்கும் என்ன வித்தியாசம்?
உயிர்மை’யில் வெளிவந்திருக்கும் ராஜன் குறையின் கட்டுரை நமக்கு இரண்டு சாத்தியங்களே உள்ளதாகச் சொல்கிறது. ஒன்று, வெகுஜன இறையாண்மை;...
Aug 29, 20233 min read
தமிழில் சிந்தித்தலும் தருமராஜின் எழுத்தும்
BChidhambaram சிந்தனையே மொழியில் தான் நிகழ்கிறது எனும்போது, ‘தமிழில் சிந்திப்பது’ என்று தனியாக என்ன இருக்கிறது எனத்தோன்றலாம். இருப்பது...
Aug 29, 20235 min read


தேவேந்திரர் புராணம் - வினாக் கடிதங்கள்.
1 பேராசிரியர் அவர்களுக்கு, ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ கட்டுரையைப் படித்ததும் இதைத் தமிழ்ச் சூழலில் எப்படி புரிந்து...
Aug 29, 20232 min read


வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!
(‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில்...
Aug 29, 202319 min read
bottom of page












































