top of page
சமீபத்திய பதிவுகள்
எல்லா பதிவுகள்
முகம்மது யூசுப், ஜல்லிக்கட்டு நூல் பற்றி...
நானூற்றி சொச்ச பக்கங்கள். பாதி தாண்டிட்டேன். இந்த புத்தகம் பற்றி எழுத நிறைய இருக்கிறது. அதற்கு முன்னால் வீட்டில் நடந்த ஒரு சம்பவம் சொல்ல வேண்டும் ஒரு நாள் மதியம் சாப்பிட அமர்ந்திருந்தோம். நான் மனைவி மற்றும் கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் எனது மகன். சாதாரண பேச்சிற்கு இடையே அண்ணமலை அவர்கள் பற்றிய பேச்சு வந்தது. "யாரு அண்ணாமலை" அப்படின்னு கேட்டுட்டான். கொதிச்சிட்டேன் நான். ஏன்னா அவன் படிக்கும் அதே வ உ சி கல்லூரியில் மாணவர்கள் இடையே ஒரு நிகழ்விற்காக பேசியுள்ளேன். பண்பாடு என்ற த
2 days ago3 min read
ஜல்லிக்கட்டு... லஷ்மணசாமி ஒடியன்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையின் பேராசிரியராகப் பணியாற்றுபவர்.டி தருமராஜ், மானுடவியல், பண்பாடு மற்றும் வரலாறு உள்ளிட்ட துறைகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர் 2017-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை , அதன் அரசியல் மற்றும் பண்பாட்டுப் பரிமாணங்களை ஒரு ஆய்வாளர் கண்ணோட்டத்தில் விவாதிக்கும் அவரது ஜல்லிக்கட்டு: கிளர்ச்சி எனும் சூழ்ச்சி" என்னும் நூலை இந்த கண்காட்சியையொட்டி சால்ட் பதிப்பகம் வெளியிட்டு
2 days ago1 min read
ஜல்லிக்கட்டு நூல் பற்றி...
தமிழ் நாட்டில் அண்மையில் நடந்த ஒரு பெரிய போராட்டம். தமிழகமெங்கும் மக்கள் ஒரு சேர கலந்து கொண்ட ஒரு போராட்டம். தமிழர்களின் வீர விளையாட்டைக் காக்க, தமிழர்களின் அடையாளத்தைக் காக்க என்ற உணர்வோடு அனைவரும் கூடிவந்த ஒரு பெரும் நிகழ்வு. இம்மாதிரியான ஒரு பெரும் நிகழ்வு ஒரு பண்பாட்டு ஆய்வாளரின் பார்வையில் எப்படி விரிகிறது என்பதை விளக்குவதே இந்த நூல். டி. தருமராஜ் தமிழகம் அறிந்த நாட்டுப்புறவியல் அறிஞர்; ஒரு பண்பாட்டு ஆய்வாளர். நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாடு சார்ந்த கோட்ப்பாடுகளின் உதவி
2 days ago1 min read
ஜல்லிக்கட்டு பற்றி பிரபாகர் வேதமாணிக்கம்
புத்தகத் திருவிழாவில் கவனம் பெற்ற புத்தகங்களில் ‘ஜல்லிகட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ ஒன்றாக இருக்கிறது. 50 பக்கங்கள் கடந்திருக்கிறேன். அதற்குள்ளாகவே ஜல்லிகட்டுப் போராட்டத்தைப் பற்றிய பொதுப்புரிதலை தகர்த்துவிடக்கூடிய விவாதப்புள்ளிகளை தொட ஆரம்பிக்கிறார் நூலாசிரியர் டி.தருமராஜ். ‘சில அரசியல் சொல்லாடல்கள் மட்டும் அப்போராட்டக் களங்களில் பேசப்பட்டன, பிற தவிர்க்கப்பட்டன? மாநில உரிமை, தமிழ் தேசியம், பசுமை அரசியல், சுதேசிய அரசியல் என்று அப்போராட்டத்தின் போது ஒலித்த சொல்லாடல்களுக்கு
2 days ago1 min read
ஜல்லிக்கட்டு ... தொடர்கிறது.
இரத்தம் கொதிக்கிறது! டி. தருமராஜின் "ஜல்லிக்கட்டு " புத்தகத்தில் முதலாவது கட்டுரையை நான்கு நாட்களாக வாசித்து முடித்தேன்.! இரத்தம் கொதித்தது! ஏன்? வெட்கத்தை விட்டு சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் பரம்பரை ஊப்பி.! எலக்சன்ல எங்கய்யா பூத் ஆபிசரா ஒரு ஆரேழு ஓட்டு கலைஞர்க்கு போட்டாத்தான், அந்த வருசம் தெய்வ நிவர்த்தி ஆகும்.எட்டு மணிக்கு மேல வீட்ல வந்து (சரக்குலதான்) கலைஞர் புகழ் பாடீட்டு இருக்கும்போதுதான் அம்மா அம்மாவிற்கு ஓட்டுப் போட்டேங்கும்.அப்புறம் என்ன? அதேதான். ஊர்ல நான்,சின்னவன்,அ
2 days ago1 min read
ஜல்லிக்கட்டு - வாசக அனுபவம்.
ஜல்லிக்கட்டு போராட்டம் பற்றி சாதாரண நபராக பார்க்கும் விஷயத்தை ஒரு ஆய்வாளர் பார்வையில் புத்தகம் மொத்தமாக விவரிக்கிறது. இதிலுள்ள கருத்துக்களில் உள்ள ஆய்வுகள் மானுடவியல் மற்றும் உளவியல் பகுதிகளை பிரித்து காண்பிக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டமாக இருக்கட்டும் அல்லது மாடுகளின் பண்பாடாக இருக்கட்டும் அனைத்திலும் தீவிர ஒழுங்கு தான் நம்மை ஈர்த்தது. இந்த ஒழுங்கின் மீது இருக்கும் குற்ற உணர்வும், பயமும் தான் அதிகாரத்தில் ஒரு வெறுமையை உருவாக்கியது. அரசியல் இல்லாமல், ஒரு பண்பாட்டு போராட்டம்
2 days ago2 min read


ஜல்லிக்கட்டு - வாசக அனுபவம்
அன்புள்ள தர்மராஜ், உங்களது ‘ஜல்லிக்கட்டு - கிளர்ச்சி எனும் சூழ்ச்சி’ நூலை புத்தகக் கண்காட்சியில் வாங்கி வந்து படித்துக் கொண்டிருக்கிறேன். அப்புத்தகம் வெளிவருவதாக முகநூலில் பகிர்ந்த போதே வாங்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். வந்ததும் வாசிக்க ஆரம்பித்து விட்டேன். அதற்கு ஒரு காரணம் உங்களது எழுத்து எனக்குப் பிடிக்கும். தமிழர்கள் பற்றி விட்டேத்தியான ஒரு பார்வையை உங்களிடமே நான் பார்க்கிறேன். அதனால் நீங்கள் எழுதுவது எனக்குப் பிடிக்கும். இன்னொரு காரணம், ஜல்லிக்கட்டுப் போ
Jan 242 min read
தமிழர் பண்பாட்டில் பிச்சை!
! மதுரையில் நூதனத்திற்கு எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. பிச்சை எடுப்பதிலும் ஒரு நூதன வடிவத்தைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த நூதனப் பிச்சையை எடுப்பது வயதானப் பெண்கள். அருகிலுள்ள கிராமத்திலிருந்து வருகிறார்கள். மதுரையின் நெடுஞ்சாலை ஓரங்களில் இவர்களைப் பார்க்கலாம். தேனி விலக்கு பிரியும், மதுரை - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் இவர்களை நான் அடிக்கடி பார்க்கிறேன். ஸ்பீடு பிரேக்கர் அருகில் நின்று கொள்வார்கள். வாகனங்கள் அந்த இடத்தில் வேகத்தைக் குறைக்கும் போது அவர்கள் சுறுசுறுப்பாவா
Jan 232 min read


ஜல்லிக்கட்டு நூல் ஒரு paradigm shift
(வாசகர் ரஞ்சித் பரஞ்சோதி யின் வாசக அனுபவம். இதில் இடம்பெற்றிருக்கும் படங்கள் நூலைப் படித்த பின்பு அவரே உருவாக்கியவை.) ஜல்லிக்கட்டு நூலின் விரிவை மனதில் கருதி, திரும்ப எப்போது வேண்டுமானாலும் யோசித்துப் பார்ப்பதற்கு ஒரு குறிப்பு போல் உதவும் என்றே இதை இங்கு எழுதி வைத்துக் கொள்கிறேன். Altamira குகை ஓவியங்களில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அதை உருவாக்கியோர் பாறைகளில் ஏற்கனவே இருந்த இயற்கைப் புடைப்புகளில் எருதின் உருவங்களைக் கற்பனை செய்தனர். அதன் அமைப்புக்கு ஏற்றவாற
Jan 223 min read


அப்பாவின் அல்சைமர்
காலையில் சீக்கிரமாகவே முழிப்பு வந்து விட்டது. ஒரு துர்க்கனவு. அப்பா இறந்து போனது போல. மணியைப் பார்த்தேன் 4.30. அதிகாலையில் கனவு கண்டால் பலிக்கும் என்று சிறு வயதில் கேள்விப்பட்டது இன்னமும் ஞாபகம் இருந்து வதைக்கிறது. அதே போல், மரணத்தைக் கனவில் கண்டால் கல்யாணம் நடக்கும், கல்யாணத்தைக் கண்டால் மரணம் சம்பவிக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் நம்புவது நம்பாதது அல்ல பிரச்சினை. இவை அனைத்தும் ஞாபகம் வந்து தொலைக்கின்றன. மிகச் சரியாக, தவறான நேரத்தில் ஞாபகம் வருகின்ற
Jan 213 min read
bottom of page










































