top of page
IMG_1930.jpeg

அறிமுகம் 

டி. தருமராஜ், தமிழில் எழுதும் சமகாலச் சிந்தனையாளர்களில் தனித்துவமானவர். நாட்டுப்புறவியல், மானிடவியல், மொழியியல், குறியியல், வரலாற்றுவரைவியல், பண்பாட்டு ஆய்வுகள், இலக்கிய ஆய்வுகள், திரைப்பட ஆய்வுகள் என்று பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருபவர்.

1980களின் பிற்பகுதியில் புனைவெழுத்தாளராக அறிமுகமான டி. தருமராஜ், 90களுக்குப் பின்பு அபுனைவுகள் மட்டுமே எழுதி வருகிறார்.அயோத்திதாசர் ஆய்வுகளை முன்மொழிந்து வளர்தெடுத்ததில் இவரது பங்கு  கணிசமானது.


 

சமீபத்திய பதிவுகள் 

காணொளிகள்

வைகை இலக்கியத் திருவிழா 2024 | " வழக்காறுகளை வாசித்தல் " திரு. டி. தருமராஜ்

வைகை இலக்கியத் திருவிழா 2024  | " வழக்காறுகளை வாசித்தல் " திரு. டி. தருமராஜ்
வைகை இலக்கியத் திருவிழா 2024  | " வழக்காறுகளை வாசித்தல் " திரு. டி. தருமராஜ்
23:41

வைகை இலக்கியத் திருவிழா 2024 | " வழக்காறுகளை வாசித்தல் " திரு. டி. தருமராஜ்

selvendhiran
14:19

selvendhiran

T Dharmaraj Speech   அயோத்திதாசர்   பார்ப்பனர் முதல் பறையர் வரை   டி தருமராஜ்
33:47

T Dharmaraj Speech அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை டி தருமராஜ்

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
1ADAC9F0-E9E2-4CB2-8C07-EA1B8B3B4C47.png
bottom of page