top of page
சமீபத்திய பதிவுகள்
எல்லா பதிவுகள்


பிராமணர்களுக்குப் பேச்சுரிமை மறுக்கப்படுகிறதா?
'பேச்சுரிமை' மறுக்கப்படும் பொழுதே 'கருத்துச் சுதந்திரம்' என்ற பேச்சு மேலெழுந்து வருகிறது. பத்ரியின் கைது, பேச்சுரிமை மறுப்பாகவும்...
Sep 19, 20233 min read


இனக்குழும இசையியலுக்கான ஆபிரகாம் பண்டிதர் இருக்கை!
‘தமிழும் இசையும்’ என்ற சிந்தனையை உருவாக்கித் தந்தவர், ஆபிரகாம் பண்டிதர். அவரது ‘கருணாமிர்த சாகரம்’ என்ற பிரம்மாண்டமான நூலுக்கு இணையாக...
Sep 19, 20233 min read


கிழக்கின் தொடர்பை முறித்துக் கொள்கிறேன்!
யாதும் காடே, யாவரும் மிருகம் - 35 வது கட்டுரை, மணிப்பூரில் பா.ஜ. க. தூண்டுதலில் நடத்தப்பட்ட வன்முறைக்கு எதிராக எழுதப்பட்டது.  ‘உங்களை...
Sep 19, 20234 min read


உங்களை நினைத்தே வெட்கப்படுகிறோம், பிரதமர் அவர்களே!
மணிப்பூரில் நடைபெற்ற கேவலமான செயல், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்கும் அவமானம் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். இல்லை, பிரதமர்...
Aug 30, 20232 min read


எதிர்த்தரவுகள் என்ன செய்யும்?
காளியம்மா சொன்ன சிணுக்கோலிக் கதையை, வெள்ளத்துரைச்சி அடியோடு மறுத்தது எனக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. வாய்மொழி மரபிற்கு இலக்கணம் உண்டா?...
Aug 30, 202313 min read


‘இது கதை அல்ல!’
அவர் பெயர், வெள்ளத்தொரச்சி. அவர் சொல்லும் கதைகளில் யாருக்கும் பெயர்கள் இல்லை. அப்படியோர் அற்புதமான கதைசொல்லி. தன் வாழ்நாள் முழுக்க...
Aug 30, 20235 min read


கோமாளியும் மாமன்னனும்
மாமன்னன் பார்த்தேன். மாரி செல்வராஜூக்கு வாழ்த்துகள். என் கவனத்தை ஈர்த்த சில விஷயங்கள் இவை. 1. ஒடுக்கப்பட்டவர்களின் அரசியல், கலை...
Aug 30, 20232 min read


‘எதிர்த்தரவு’ – காட்டுக்கதைகள்!
முதல் பத்து நாட்களுக்கு எனக்கு எந்த வழக்காறுகளும் கிடைக்கவில்லை.  நாட்டுப்புறவியலில் ஒரு மூட நம்பிக்கை உண்டு என்று சொன்னேன் அல்லவா?  அது...
Aug 30, 20237 min read
bottom of page
























































