top of page
சமீபத்திய பதிவுகள்
எல்லா பதிவுகள்


ஜல்லிக்கட்டு நூல் ஒரு paradigm shift
(வாசகர் ரஞ்சித் பரஞ்சோதி யின் வாசக அனுபவம். இதில் இடம்பெற்றிருக்கும் படங்கள் நூலைப் படித்த பின்பு அவரே உருவாக்கியவை.) ஜல்லிக்கட்டு நூலின் விரிவை மனதில் கருதி, திரும்ப எப்போது வேண்டுமானாலும் யோசித்துப் பார்ப்பதற்கு ஒரு குறிப்பு போல் உதவும் என்றே இதை இங்கு எழுதி வைத்துக் கொள்கிறேன். Altamira குகை ஓவியங்களில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அதை உருவாக்கியோர் பாறைகளில் ஏற்கனவே இருந்த இயற்கைப் புடைப்புகளில் எருதின் உருவங்களைக் கற்பனை செய்தனர். அதன் அமைப்புக்கு ஏற்றவாற
Jan 223 min read


அப்பாவின் அல்சைமர்
காலையில் சீக்கிரமாகவே முழிப்பு வந்து விட்டது. ஒரு துர்க்கனவு. அப்பா இறந்து போனது போல. மணியைப் பார்த்தேன் 4.30. அதிகாலையில் கனவு கண்டால் பலிக்கும் என்று சிறு வயதில் கேள்விப்பட்டது இன்னமும் ஞாபகம் இருந்து வதைக்கிறது. அதே போல், மரணத்தைக் கனவில் கண்டால் கல்யாணம் நடக்கும், கல்யாணத்தைக் கண்டால் மரணம் சம்பவிக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் நம்புவது நம்பாதது அல்ல பிரச்சினை. இவை அனைத்தும் ஞாபகம் வந்து தொலைக்கின்றன. மிகச் சரியாக, தவறான நேரத்தில் ஞாபகம் வருகின்ற
Jan 213 min read


கலப்பு மணம் என்ற பலூனை ஊதியவர்கள்!
ஒரு கடிதமும், அதற்கானப் பதிலும் பேராசிரியர் தர்மராஜ் அவர்களுக்கு வணக்கம், ' இயல்பு நிலை (default), விதி விலக்கு(exception) ' எனும் இரு...
Sep 9, 20255 min read


காந்தி, அம்பேத்கரை கொன்றது எப்படி?
1932ல் இங்கிலாந்து பிரதமர் ராம்சே ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற சட்டத்தை அறிமுகப்படுத்துகிறார். ஆங்கிலத்தில் communal award என்று...
Sep 2, 20253 min read


இஞ்சி (ஒரு சமையல் குறிப்பு)
என்னால் நிறைய நேரங்களில் உண்மையைச் சொல்ல முடிந்ததில்லை. உண்மை என்றால், நான் என்ன நினைக்கிறேன் என்பதை. அது மற்றவர்களை சங்கடப்படுத்துமோ...
Aug 20, 20253 min read


தலித்துகளின் துறவும் பற்றும்.
நண்பர் வாசுதேவன், பட்டியலினத்தவர் நிம்மதியாய் வாழ வேண்டுமென்றால் வெளி நாட்டிற்குச் சென்று விடுவது தான் சரி என்ற தொனியில் எழுதியிருந்தார்....
Aug 1, 20252 min read


அங்கே நீதியைப் பேச யாரும் இல்லை!
தமிழகத்து இடைநிலைச்ச் சாதிகளின் ஒழுங்கமைப்பு வித்தியாசமானது. எனக்கு அங்கே நண்பர்கள் உண்டு. அவர்களெல்லாம் பெரும்பாலும் திராவிட...
Aug 1, 20252 min read


நீங்கள் எப்பொழுது வரக்கூடும்?
திருநெல்வேலியில் மீண்டும் ஒரு கொலை நடந்திருக்கிறது. கொலை நடந்த இடம், கே.டி.சி. நகர். என் வீட்டிற்கு மிக அருகில். எனக்கு நீங்கள்...
Aug 1, 20252 min read
bottom of page










































