top of page

வைகை இலக்கியத் திருவிழா 2024

பிப்ரவரி 14 மற்றும் 15 தேதிகளில் மதுரையில் நடைபெறும் 'வைகை இலக்கியத் திருவிழா 2024'ல் பேசுகிறேன். 14ம் தேதி, மதியம் 12.15 முதல் 12.45 வரை 'வழக்காறுகளை வாசித்தல்' என்ற தலைப்பில் உரை. ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.


இடம்: கலைஞர் நூற்றா நூலகம், மதுரை.













 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

ஆசிரியரின் பதிவுகளை உடனுக்குடன் பெறுவதற்கு 

உங்கள் மின்அஞ்சலை இங்கே பகிருங்கள் 

இணைந்தமைக்கு நன்றி !

© எழுத்தாளர் டி. தருமராஜ் . அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். தளம் வடிவமைப்பு & பராமரிப்பு - இளம்பரிதி , ஓவியங்கள் - ரஞ்சித் பரஞ்சோதி.

  • Youtube
  • Facebook
  • LinkedIn
WhatsApp Image 2023-08-01 at 3.07_edited
bottom of page